ஒவ்வொரு இன்டர்நெட் பயன்பாட்டளரும் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி
என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் பணம் பண்ணுவது என்பது
எளிமையான காரியம் கிடையாது. அதற்கு மிகுந்த பொறுமையும் சற்று கடின
உழைப்பும் இருக்க வேண்டும்.
எப்படி தொடங்குவது ?
முதலில் நீங்கள் எந்த துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதை உங்களை நீங்களே சுய சோதனை இட்டு கொள்ளுங்கள்.
பொதுவாக உங்களுக்கு புகைப்படம் சேகரிப்பதில் ஆர்வம் இருக்கலாம், BLOG
எழுதுவதில் ஆர்வம் இருக்கலாம், உங்களுக்கு பிடித்தமான வீடியோ வை
மற்றவர்களுக்கு நீங்கள் பகிர்வதில் ஆர்வம் இருக்கலாம். மொத்தத்தில் நீங்கள்
உங்கள் திறமை என்ன என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் நினைத்த மாதிரி blog தொடங்குவதோ இல்லை மேலே சொன்ன ஒன்றை பின்பற்றுங்கள்.
தெரிந்து இருக்க வேண்டியவை:
இந்த துறையில் புத்தம் புதியதாக நுழைபவர்கள் அறிந்து இருக்க வேண்டிய விசயங்கள் சில,
HTML KNOWLEDGE , இந்த ஒன்று மட்டும் தெரிந்தால் போதும் நீங்கள் பாதி
கிணற்ற்றை தாண்டி விடலாம். இதனை எளிமையாக blogger ல் பதிவு post எழுதும்
பொது நீங்களே தெரிந்து கொள்ளலாம். இல்லையேல் இதே தளத்தில் உங்களுக்காக சில
டிப்ஸ் களை HTML பற்றி நாங்கள் வழங்குகிறோம், ஐயம் இல்லை.
எளிதில் பணம் பண்ண கூடிய வழிகள் :
உங்களுக்கு எளிதில் பணம் சம்பாதிக்க வழிகளை நாங்கள் கற்று தருகிறோம் கவலை
வேண்டாம் விடுங்கள். இந்த தளத்தை பின்பற்றியே வாருங்கள் கற்று தருகிறோம்.
வழிகள் நூறு அதில் எளிது சில கிழே,
- blogger.com ல் ப்ளாக் தொடங்குவது
- video upload செய்யும் தளங்கள் மூலமாக
- Adsense மூலமாக உங்கள் ப்ளாக் ல் விளம்பரங்களை தோன்ற செய்து அதன் வழியாக பணம் சம்பாதிப்பது
- உங்கள் தளத்தில் வேறு சில தளத்தின் LINK களை வைத்து பணம் பெறலாம்.
very useful
ReplyDeleteபணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.
ReplyDeleteMy profile photo phone number
ReplyDelete